Saturday, April 19, 2008

பிடித்த வரிகள்

ரட்சகன்



கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கணக்கவில்லையே
நுரையால் செய்த சிலையா நீ

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது





ஸ்ரீநிவாஷ்(did i spell it correctly?) குரலும், இசையும் அதன் வரிகளும் என்னை எப்பொழுதுமே மயக்கும்..

No comments:

Post a Comment