Monday, April 21, 2008

கவிதை

மழை



மேக நங்கை
தாய்மை தவமிருந்து
ஈன்றெடுத்தாள்
மழையெனும் மகளை !!!



அவள் காதலில் கசிந்துருகி
வான் விட்டு இறங்கி வந்தாள்
பூமி கணவனை
கண்டு மகிழ…

(அற்புதா)

No comments:

Post a Comment